திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வேல் ஒடு வில்லும் வாளும் சுரிகையும் எடுத்து, மிக்க
கால் என விசையில் சென்று, கடிநகர்ப் புறத்துப் போகிப்
பால் இரு மருங்கும் ஈண்டிப் பரந்த ஆர்ப்புவம் பொங்க,
மால் கடல் கிளர்ந்தது என்ன வந்து, எதிர் வளைத்துக் கொண்டார்.

பொருள்

குரலிசை
காணொளி