பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
‘இயற் பகை முனிவா ஓலம்! ஈண்டு நீ வருவாய் ஓலம்! அயர்ப்பு இலாதானே ஓலம்! அன்பனே ஓலம்! ஓலம்! செயற்கு அரும் செய்கை செய்த தீரனே ஓலம்! என்றான் மயக்கு அறு மறை ஓலிட்டு மால் அயன் தேட நின்றான்.