திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தட்டான் அகத்தில் தலை ஆன மச்சின் மேல்
மொட்டாய் எழுந்தது செம் பால் மலர்ந்தது
வட்டம் பட வேண்டி வாய்மை மடித்திட்டுத்
தட்டான் அதனைத் தகைந்து கொண்டானே.

பொருள்

குரலிசை
காணொளி