திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கூப்பிடும் ஆற்றிலே வன்காடு இருகாதம்
காப்பு இடு கள்ளர் கலந்து நின்றார் உளர்
காப்பு இடு கள்ளரை வெள்ளர் தொடர்ந்து இட்டுக்
கூப்பிடு மீண்டது ஓர் கூரை கொண்டாரே.

பொருள்

குரலிசை
காணொளி