பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
போதும் புலர்ந்தது பொன் நிறம் கொண்டது தாது அவிழ் புன்னை தயங்கும் இரு கரை ஏதம் இல் ஈசன் இயங்கு நெறி இது மாதர் இருந்தோர் மண்டலம் தானே.