பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
கொல்லை முக் காதமும் காடு அரைக் காதமும் எல்லை மயங்கிக் கிடந்த இரு நெறி எல்லை மயங்காது இயங்க வல்லார்கட்கு ஒல்லை கடந்து சென்று ஊர் புகல் ஆமே.