திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நிலத்தைப் பிளந்து நெடும் கடல் ஓட்டிப்
புனத்துக் குறவன் புணர்ந்த கொழு மீன்
விலக்குமின் யாவர்க்கும் வேண்டில் குறையாது
அருத்தமும் இன்றி அடுவதும் ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி