பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
மூங்கில் முளையில் எழுந்தது ஓர் வேம்பு உண்டு வேம்பினில் சார்ந்து கிடந்த பனையில் ஓர் பாம்பு உண்டு பாம்பைத் துரத்தின் பார் இன்றி வேம்பு கிடந்து வெடிக்கின்ற வாறே.