பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
தோணி ஒன்று ஏறித் தொடர்ந்து கடல் புக்கு வாணிபம் செய்து வழங்கி வளர் மகன் நீலிக்கு இறையுமே நெஞ்சின் நிலை தளர்ந்து ஆலிப் பழம் போல் அளிக்கின்ற அப்பே.