திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அக்கரை நின்றது ஓர் ஆல மரம் கண்டு
நக்கரை வாழ்த்தி நடுவே பயன் கொள்வார்
மிக்கவர் அஞ்சு துயரமும் கண்டு போய்த்
தக்கவர் தாழ்ந்து கிடக்கின்ற வாறே.

பொருள்

குரலிசை
காணொளி