பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
கூடும் பறவை இரை கொத்தி மற்று அதன் ஊடு புக்கு உண்டி அறுக்குறில் என் ஒக்கும் சூடு எறி நெய் உண்டு மை கான்றிடு கின்ற பாடு அறிவார்க்குப் பயன் எளிது ஆமே.