பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
பாசி படர்ந்து கிடந்த குளத்து இடைக் கூசி இருக்கும் குருகு இரை தேர்ந்து உண்ணும் தூசி மறவன் துணை வழி எய்திடப் பாசம் கிடந்து பதைக்கின்ற வாறே.