பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஒத்த மனக் கொல்லை உள்ளே சமன் கட்டிப் பத்தி வலையில் பருத்தி நிறுத்தலால் முத்தக் கயிறு ஆக மூவர்கள் ஊரின் உள் நித்தம் பொருது நிரம்ப நின்றாரே.