பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
எழுதாத புத்தகத்து ஏட்டின் பொருளைத் தெருளாத கன்னி தெளிந்து இருந்து ஓத மலராத பூவின் மணத்தின் மதுவைப் பிறவாத வண்டு மணம் உண்ட வாறே.