பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
உழவு ஒன்று வித்து ஒருங்கின காலத்து எழு மழை பெய்யாது இரு நிலச் செவ்வி தழுவி வினை சென்று தான் பய வாது வழுவாது போவன் வளர் சடையோனே.