திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

உழவு ஒன்று வித்து ஒருங்கின காலத்து
எழு மழை பெய்யாது இரு நிலச் செவ்வி
தழுவி வினை சென்று தான் பய வாது
வழுவாது போவன் வளர் சடையோனே.

பொருள்

குரலிசை
காணொளி