திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஏழு வளை கடல் எட்டுக் குலவரை
ஆழும் விசும்பினில் அங்கி மழை வளி
தாழும் இரு நிலம் தன்மை அது கண்டு
வாழ நினைக்கில் அது ஆலயம் ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி