பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மன்னும் அப் பதி வணிகர் தம் குலத்தினில் வந்தார்; பொன்னும் முத்தும் நல் மணிகளும் பூந் துகில் முதலா எந் நிலத்தினும் உள்ளன வரும் வளத்து இயல்பால் அந் நிலைக்கண் மிக்கவர் அமர் நீதியார் என்பார்.