பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கதிர் இளம் பிறைக் கண்ணியர் நண்ணிய பொழுதில், முதிரும் அன்பு உடைத் தொண்டர் தாம் முறைமையின் முன்னே, அதிக நன்மையின் அறு சுவைத் திரு அமுது ஆக்கி, எதிர் எழுந்து சென்று இறைஞ்சிட, நிறைந்த நூல் மார்பர்.