பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தொண்டர் அன்பு எனும் தூய நீர் ஆடுதல் வேண்டி, ‘மண்டு தண் புனல் மூழ்கிய ஈரத்தை மாற்றத் தண்டின் மேல் அதும் ஈரம்; நான் தந்த கோவணத்தைக் கொண்டு வாரும்’ என்று உரைத்தனர்; கோவணக் கள்வர்.