திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தொண்டர் அன்பு எனும் தூய நீர் ஆடுதல் வேண்டி,
‘மண்டு தண் புனல் மூழ்கிய ஈரத்தை மாற்றத்
தண்டின் மேல் அதும் ஈரம்; நான் தந்த கோவணத்தைக்
கொண்டு வாரும்’ என்று உரைத்தனர்; கோவணக் கள்வர்.

பொருள்

குரலிசை
காணொளி