திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆன தன்மை கண்டு அடியவர் அஞ்சி அந்தணர் முன்
தூ நறும் துகில் வர்க்கம் நூல் வர்க்கமே முதலா
மானம் இல்லன குவிக்கவும் தட்டின் மட்டு இதுவால்
ஏனை என் தனம் இடப்பெற வேண்டும்? என்று இறைஞ்ச.

பொருள்

குரலிசை
காணொளி