திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

என்று தம்பிரான் அருள் செய ‘இத் திரு மடத்தே
நன்று நான் மறைப் பெருந்தவர் அமுது செய்து அருளத்
துன்று வேதியர் தூய்மையின் அமைப்பதும் உளதால்
இன்று நீரும் இங்கு அமுது செய்து அருளும்’ என்று இறைஞ்ச.

பொருள்

குரலிசை
காணொளி