பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அத்தர் முன்பு சென்று, ‘அடிகள்! நீர் தந்த கோவணத்தை வைத்த இடத்து நான் கண்டிலன்; மற்றும் ஓர் இடத்தில் உய்த்து ஒளித்தனர் இல்லை; அஃது ஒழிந்தவாறு அறியேன்; இத்தகைத்த வேறு அதிசயம் கண்டிலேன்;’ என்று.