திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அத்தர் முன்பு சென்று, ‘அடிகள்! நீர் தந்த கோவணத்தை
வைத்த இடத்து நான் கண்டிலன்; மற்றும் ஓர் இடத்தில்
உய்த்து ஒளித்தனர் இல்லை; அஃது ஒழிந்தவாறு அறியேன்;
இத்தகைத்த வேறு அதிசயம் கண்டிலேன்;’ என்று.

பொருள்

குரலிசை
காணொளி