திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மறி கரந்து தண்டு ஏந்திய மறைவர் வெகுளப்
பொறி கலங்கிய உணர்வினர் ஆய் முகம் புலர்ந்து
‘சிறிய என் பெரும் பிழை பொறுத்து அருள் செய்வீர்; அடியேன்
அறிய வந்தது ஒன்று அன்று’ என அடி பணிந்து அயர்வார்.

பொருள்

குரலிசை
காணொளி