திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

‘நன்று சால’ என்று அன்பரும் ஒரு துலை நாட்டக்
குன்ற வில்லியார் கோவணம் ஒரு தட்டில் இட்டார்;
நின்ற தொண்டரும் கையினில் நெய்த கோவணம் தட்டு
ஒன்றிலே இட, நிறை நிலாது ஒழிந்தமை கண்டார்.

பொருள்

குரலிசை
காணொளி