பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பேணும் அன்பரை நோக்கி, ‘நீர் பெருகிய அடியார்க்கு ஊணும் மேன்மையில் ஊட்டி, நல் கந்தை, கீள் உடைகள் யாணர் வெண் கிழிக் கோவணம், ஈவது கேட்டுக் காண வந்தனம் என்றனன் கண் நுதல் கரந்தோன்.