பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மங்கை பாகராம் மறையவர் மற்று அதற்கு இசைந்தே, ‘இங்கு நாம் இனி வேறு ஒன்று சொல்வது என் கொல் அங்கு மற்று உங்கள் தனங்களில் ஆகிலும் இடுவீர் எங்கள் கோவணம் நேர் நிற்க வேண்டுவது’ என்றார்.