பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நிலைமை மற்று அது நோக்கிய நிகர் இலார் நேர் நின்று ‘உலைவில் பல்தனம் ஒன்று ஒழியாமை உய்த்து ஒழிந்தேன்; தலைவ! யானும் என் மனைவியும் சிறுவனும் தகுமேல் துலையில் ஏறிடப் பெறுவது உன் அருள்’ எனத் தொழுதார்.