பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
போன வேதியர் வைத்த கோவணத்தினைப் போக்கிப் பானல் அம் துறைப் பொன்னி நீர் படிந்து வந்தாரோ? தூநறும் சடைக் கங்கை நீர் தோய்ந்து வந்தாரோ? வானம் நீர் மழை பொழிந்திட நனைந்து வந்து அணைந்தார்.