திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

போன வேதியர் வைத்த கோவணத்தினைப் போக்கிப்
பானல் அம் துறைப் பொன்னி நீர் படிந்து வந்தாரோ?
தூநறும் சடைக் கங்கை நீர் தோய்ந்து வந்தாரோ?
வானம் நீர் மழை பொழிந்திட நனைந்து வந்து அணைந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி