பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பணியும் அன்பரை நோக்கி அப் பரம் பொருள் ஆனார் தணியும் உள்ளத்தார் ஆயினார் போன்று, ‘நீர் தந்த மணியும் பொன்னும் நல் ஆடையும் மற்றும் என் செய்ய? அணியும் கோவணம் நேர் தர அமையும்’ என்றருள்.