பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பொச்சம் இல் அடிமைத்திறம் புரிந்தவர் எதிர் நின்று அச்சம் முன்பு உற உரைத்தலும் அங்கணர் அருளால் நிச்சயித்தவர் நிலையினைத் துலை எனும் சலத்தால் இச் சழக்கின் நின்று ஏற்றுவார்; ஏறுதற்கு இசைந்தார்.