பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
‘நல்ல கோவணம் கொடுப்பன்’ என்று உலகின் மேல் நாளும் சொல்லு வித்தது என் கோவணம் கொள்வது துணிந்தோ? ஒல்லை ஈங்கு உறு வாணிபம் அழகிதே உமக்கு? என்று எல்லை இல்லவன் எரி துள்ளினால் என வெகுண்டான்.