பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மலர்ந்த சிந்தையர் ஆகிய வணிகர் ஏறு அனையார் ‘அலர்ந்த வெண் நிறக் கோவணம் அதற்கு நேராக இலங்குந் துகில் கொள்வதற்கு இசைந்து அருள் செய்யீர் நலம் கொள் கோவணம் தரும் பரிசு யாது என நம்பர்.