பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பொங்கு வெண் கிழிக் கோவணம் போயின நெறி மேல் சங்கை இன்றியே தப்பினது’ என்று, தம் சரக்கில் எங்கு நாடியும் கண்டிலர் என் செய்வார்; நின்றார்; அங் கண் வேதியர் பெரும் தொடக்கினில் அகப் பட்டார்.