திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பொங்கு வெண் கிழிக் கோவணம் போயின நெறி மேல்
சங்கை இன்றியே தப்பினது’ என்று, தம் சரக்கில்
எங்கு நாடியும் கண்டிலர் என் செய்வார்; நின்றார்;
அங் கண் வேதியர் பெரும் தொடக்கினில் அகப் பட்டார்.

பொருள்

குரலிசை
காணொளி