திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தவம் நிறைந்த நான் மறைப் பொருள் நூல்களால் சமைந்த
சிவன் விரும்பிய கோவணம் இடும் செழும் தட்டுக்கு
அவனி மேல் அமர் நீதியார் தனம் எலாம் அன்றிப்
புவனம் யாவையும் நேர் நிலா என்பது புகழோ!

பொருள்

குரலிசை
காணொளி