திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தொழுது போற்றி அத் துலை மிசை நின்று நேர் துதிக்கும்
வழுஇல் அன்பரும் மைந்தரும் மனைவியார் தாமும்
முழுதும் இன் அருள் பெற்றுத் தம் முன் தொழுது இருக்கும்
அழிவு இல் வான் பதம் கொடுத்து எழுந்து அருளினார் ஐயர்.

பொருள்

குரலிசை
காணொளி