பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தொழுது போற்றி அத் துலை மிசை நின்று நேர் துதிக்கும் வழுஇல் அன்பரும் மைந்தரும் மனைவியார் தாமும் முழுதும் இன் அருள் பெற்றுத் தம் முன் தொழுது இருக்கும் அழிவு இல் வான் பதம் கொடுத்து எழுந்து அருளினார் ஐயர்.