பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
‘செயத்தகும் பணி செய்வன்; இக் கோவணம் அன்றி, நயத் தகுந்தன நல்ல பட்டு ஆடைகள், மணிகள், உயர்த்த கோடி கொண்டு அருளும்’ என்று உடம்பினில் அடங்காப் பயத்தொடும் குலைந்து அடி மிசைப் பல முறை பணிந்தார்.