திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வணங்கும் அன்பரை நோக்கி அம் மறையவர் இசைந்தே
‘அணங்கு நீர்ப் பொன்னி ஆடி நான் வர மழை வரினும்
உணங்கு கோவணம் வைத்து நீர் தாரும்’ என்று ஒரு வெண்
குணம் கொள் கோவணம் தண்டினில் அவிழ்த்து அது கொடுப்பார்.

பொருள்

குரலிசை
காணொளி