பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வணங்கும் அன்பரை நோக்கி அம் மறையவர் இசைந்தே ‘அணங்கு நீர்ப் பொன்னி ஆடி நான் வர மழை வரினும் உணங்கு கோவணம் வைத்து நீர் தாரும்’ என்று ஒரு வெண் குணம் கொள் கோவணம் தண்டினில் அவிழ்த்து அது கொடுப்பார்.