பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஐயர் கைதவம் அறிவுறாது அவர் கடிது அணுகி, எய்தி, நோக்கு உறக் கோவணம் இருந்த வேறு இடத்தில் மை இல் சிந்தையர் கண்டிலர் ‘வைத்த கோவணம் முன் செய்தது என்?’ என்று திகைத்தனர் தேடுவார் ஆனார்.