திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நின்ற வேதியர் வெகுண்டு, ‘அமர் நீதியார் நிலைமை
நன்று; சாலவும் நாள் இடை கழிந்ததும் அன்று ஆல்;
இன்று நான் வைத்த கோவணம் கொண்டு அதற்கு எதிர் ‘வேறு
ஒன்று கொள்க’ என உரைப்பதே நீர்’ என உரையா.

பொருள்

குரலிசை
காணொளி