பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நின்ற வேதியர் வெகுண்டு, ‘அமர் நீதியார் நிலைமை நன்று; சாலவும் நாள் இடை கழிந்ததும் அன்று ஆல்; இன்று நான் வைத்த கோவணம் கொண்டு அதற்கு எதிர் ‘வேறு ஒன்று கொள்க’ என உரைப்பதே நீர்’ என உரையா.