பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மேல் ஆறு செஞ்சடை மேல் வைத்தவர் தாம் விரும்பியது நூலாறு நன்கு உணர்வார் தாம் பாடும் நோன்மையது; கோல் ஆறு தேன் பொழியக் கொழுங் கனியின் சாறு ஒழுகும் கால் ஆறு வயல் கரும்பின் கழழ் சாறூர் கஞ்சாறூர்.