திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மேல் ஆறு செஞ்சடை மேல் வைத்தவர் தாம் விரும்பியது
நூலாறு நன்கு உணர்வார் தாம் பாடும் நோன்மையது;
கோல் ஆறு தேன் பொழியக் கொழுங் கனியின் சாறு ஒழுகும்
கால் ஆறு வயல் கரும்பின் கழழ் சாறூர் கஞ்சாறூர்.

பொருள்

குரலிசை
காணொளி