திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வந்து அணைந்த மா விரத முனிவரைக் கண்டு எதிர் எழுந்து
சிந்தை களி கூர்ந்து மகிழ் சிறந்த பெருந் தொண்டனார்,
எந்தை பிரான் புரி தவத்தோர் இவ் இடத்தே எழுந்து அருள,
உய்ந்து ஒழிந்தேன் அடியேன்! உன்று உருகிய அன்பொடு பணிந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி