பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வள்ளலார் மணம் அவ் ஊர் மருங்கு அணையா முன் மலர்க்கண் ஒள் இழையைப் பயந்தார் தம் திரு மனையில் ஒரு வழியே, தெள்ளுதிரை நீர் உலகம் உய்வதற்கு, மற்று அவர்தம் உள்ள நிலைப் பொருளாய உம்பர் பிரான் தாம் அணைவார்.