பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மருங்கு பெரும் கண நாதர் போற்றி இசைப்ப, வானவர்கள் நெருங்க, விடை மேல் கொண்டு நின்றவர் முன் நின்றவர்தாம் ஒருங்கிய நெஞ்சொடு கரங்கள் உச்சியின் மேல் குவித்து, ஐயர் பெரும் கருணைத் திறம் போற்றும் பெரும் பேறு நேர் பெற்றார்.