திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மருங்கு பெரும் கண நாதர் போற்றி இசைப்ப, வானவர்கள்
நெருங்க, விடை மேல் கொண்டு நின்றவர் முன் நின்றவர்தாம்
ஒருங்கிய நெஞ்சொடு கரங்கள் உச்சியின் மேல் குவித்து, ஐயர்
பெரும் கருணைத் திறம் போற்றும் பெரும் பேறு நேர் பெற்றார்.

பொருள்

குரலிசை
காணொளி