பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
விழுந்து எழுந்து மெய்ம் மறந்த மெய் அன்பர் தமக்கு, மதிக் கொழுந்து அலைய விழும் கங்கை குதித்த சடைக் கூத்தனார் எழும் பரிவு நம் பக்கல் உனக்கு இருந்த பரிசு இந்தச் செழும் புவனங்களில் ஏறச் செய்தோம் என்று அருள் செய்தார்.