திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஞானம் செய்தவர் அடி மேல் பணிந்து மனை அகம் நண்ணி,
மானக்கஞ் சாறனார் மணக் கோலம் புனைந்து இருந்த
தேன் நக்க மலர்க் கூந்தல் திரு மகளைக் கொண்டு அணைந்து,
பானல் கந்தரம் மறைத்து வரும் அவரைப் பணிவித்தார்.

பொருள்

குரலிசை
காணொளி