பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நற்றவர் ஆம் பெருமானார் நலம் மிகும் அன்பரை நோக்கி, உற்ற செயல் மங்கலம் இங்கு ஒழுகுவது என் என அடியேன் பெற்றது ஒரு பெண் கொடி தன் வதுவை எனப் பெருந்தவரும் மற்று உமக்குச் சோபனம் ஆகுவது என்று வாய் மொழிந்தார்.