திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மனம் தளரும் இடர் நீங்கி, வானவர் நாயகர் அருளால்
புனைந்த மலர்க் குழல் பெற்ற பூங்கொடியை மணம் புணர்ந்து,
தனம் பொழிந்து பெரு வதுவை உலகெலாம் தலை சிறப்ப
இனம் பெருகத் தம்முடைய எயின் மூதூர் சென்று அணைந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி