பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மனம் தளரும் இடர் நீங்கி, வானவர் நாயகர் அருளால் புனைந்த மலர்க் குழல் பெற்ற பூங்கொடியை மணம் புணர்ந்து, தனம் பொழிந்து பெரு வதுவை உலகெலாம் தலை சிறப்ப இனம் பெருகத் தம்முடைய எயின் மூதூர் சென்று அணைந்தார்.