பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வாங்குவார் போல் நின்ற மறைப் பொருளாம் அவர் மறைந்து, பாங்கின் மலை வல்லியுடன் பழைய மழவிடை யேறி, ஓங்கிய விண் மிசை வந்தார்; ஒளி விசும்பின் நிலம் நெருங்கத் தூங்கிய பொன் மலர் மாரி; தொழும்பர் தொழுது எதிர் விழுந்தார்.