திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

விரி கடல் சூழ் மண் உலகை விளக்கிய இத் தன்மையர் ஆம்
பெரியவர்க்கு முன் சில நாள் பிள்ளைப் பேறு இன்மையினால்,
அரி அறியா மலர்க் கழல்கள் அறியாமை அறியாதார்
வரு மகவு பெறல் பொருட்டு மனத்து அருளால் வழுத்தினார்.

பொருள்

குரலிசை
காணொளி