பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
விரி கடல் சூழ் மண் உலகை விளக்கிய இத் தன்மையர் ஆம் பெரியவர்க்கு முன் சில நாள் பிள்ளைப் பேறு இன்மையினால், அரி அறியா மலர்க் கழல்கள் அறியாமை அறியாதார் வரு மகவு பெறல் பொருட்டு மனத்து அருளால் வழுத்தினார்.