பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
திருமகட்கு மேல் விளங்கும் செம்மணியின் தீபம் எனும் ஒரு மகளை, மண் உலகில் ஓங்கு குல மரபினராய்க் கரு மிடற்று மறையவனார் தமர் ஆய கழல் ஏயர் பெரு மகற்கு மகள் பேச வந்து அணைந்தார் பெரு முதியோர்.